OTT தணிக்கை விவகாரம் - உச்ச நீதிமன்றம் மறுப்பு

63பார்த்தது
OTT தணிக்கை விவகாரம் - உச்ச நீதிமன்றம் மறுப்பு
இந்தியாவில் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது மேலும், "ஓடிடி தணிக்கை விவகாரங்களை அரசு பார்த்துக்கொள்ளும், இதற்கு பொதுநல மனு அவசியமற்றது. தணிக்கை மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவையா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு ஆலோசித்து கொள்கை முடிவு எடுக்கும்" என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி