BREAKING: 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

77பார்த்தது
BREAKING: 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
தமிழ்நாட்டில் இன்று (அக்., 18) வெள்ளிக்கிழமை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி