குறுக்கே வந்த பைக்.. இடித்து தூக்கியதில் ஒருவர் பலி

9590பார்த்தது
சென்னை படப்பை அருகே சாலையில் சட்டெனக் குறுக்கே வந்த பைக் மீது அதிவேகமாக சென்ற பைக் ஒன்று மோதியது. இந்த கோர விபத்தில் அமனம்பாக்கத்தை சேர்ந்த வேலு (43) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி