ரூ.6000 உதவித்தொகை.. மத்திய அரசின் திட்டம்..

9757பார்த்தது
ரூ.6000 உதவித்தொகை.. மத்திய அரசின் திட்டம்..
கிசான் யோஜனா திட்டத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ள அனைத்து இந்திய விவசாயிகளும் இந்தத் திட்டத்தின் பயனாளிகள். தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டுமே அரசிடமிருந்து ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மூன்று வெவ்வேறு தவணைகளில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 17வது தவணை உதவித்தொகையை மத்திய அரசு நாளை (ஜூன் 18) விவசாயிகள் கணக்கில் செலுத்துகிறது. அதன்படி, 9.26 கோடி விவசாயிகளின் கணக்கில், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி