திருநங்கைகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்

50பார்த்தது
திருநங்கைகளுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும்
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதிதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என அமைச்சர் சி.வி.கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலு பட்டாசு தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சம் செலவில் வழங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் ரூ.92 லட்சம் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி