மொழிஞாயிறு பிறந்த தினம் இன்று

73பார்த்தது
மொழிஞாயிறு பிறந்த தினம் இன்று
தமிழுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தவர்களுள் முதன்மையானவர் தேவநேயப் பாவாணர். தனித்தமிழ் சொல்லாராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், பிற திராவிட மொழிகளான தெலுங்கு , மலையாளம் , கன்னடா, துளு ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தவர்.1968 ஆம் ஆண்டில் தனித்தமிழ்க் கழகம் நிறுவப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர். இவரது ஆய்வுகள், தமிழ் சொற்களின் தோற்றம் மற்றும் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி