அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி சிறுதானிய பிஸ்கட்

70பார்த்தது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி சிறுதானிய பிஸ்கட்
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'சிறுதானியச் சிற்றுண்டி' வழங்கும் திட்டத்தை புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி