நிர்மலா தேவி வழக்கு! தண்டனை விவரம் எப்போது அறிவிப்பு?

2897பார்த்தது
நிர்மலா தேவி வழக்கு! தண்டனை விவரம் எப்போது அறிவிப்பு?
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஒருவழியாக வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் நாளை (30.04.2024) அறிவிக்கப்பட உள்ளது என ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி