மல்லசமுத்திரம்: வாக்கு சேகரிப்பில் அமைச்சர், எம்எல்ஏ

4011பார்த்தது
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் உள்ள மரப்பரை ஊராட்சியில் இந்திய கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடையே வாக்கு சேகரித்தனர். அப்போது அவர்கள் வேட்பாளருக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் நின்றபடி வாக்குகளை சேகரித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி