மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

81பார்த்தது
செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தைக்கு இந்த வரம் ஏராளமான விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் ரம்ஜான் விழா வருவதை முன்னிட்டு மாடுகளின் விற்பனை வெகு அமோகமாக நடைபெற்றது நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது விவசாயிகள் மகிழ்ச்சி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி