இராசிபுரம்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு தொழுகை

559பார்த்தது
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த மாா்ச் 10-ஆம் தேதி முதல் ஒரு மாதம் நோன்பு கடைப்பிடித்த இஸ்லாமியா்கள், ஈகைத் திருநாள் என்றழைக்கப்படும் ரமலான் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை காலை புத்தாடை அணிந்து இராசிபுரத்தில் சிறப்பு தொழுகையை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி