பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி

75பார்த்தது
நாமக்கல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து மாபெரும் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது இந்த பேரணையானது மங்களபுரம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமமாக சென்று அங்குள்ள பொதுமக்களிடையே தாமரை சின்னத்திற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் பாட்டாளி மக்கள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி