சட்டைநாதர் ஆலயத்தில் பௌர்ணமி கிரிவலம்

50பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் எனப்படும் சட்டை நாதர் கோவில் அமைந்துள்ளது. எந்த கோவிலில் ஆடி பௌர்ணமியை ஒட்டி நேற்று பௌர்ணமி கிரிவலம் சங்கம் சார்பில் கிரிவலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இது நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவில் கிழக்கு கோபுர வாசலில் இருந்து நமச்சிவாய நாமம் சொல்லி பக்தி பரவசத்துடன் தேரோடும் நான்கு வீதிகளிலும் வலம் வந்து ஈஸ்வரனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி