கதண்டு கூடுகள் தீ வைத்து அழிப்பு

2927பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புதுத்துறை ஊராட்சி வடக்குவெளி தெருவை சேர்ந்த கற்பகம் என்பவரது வீட்டின் பனைமரத்தில் கதண்டு கூடு கட்டி இருந்தது. இதனால் கற்பகம் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் அச்சத்துடன் இருந்து வந்தனர். புதுத்துறை ஊராட்சி மன்ற தலைவர் அளித்த தகவலின் படி பாம்பு பிடி வீரரான பாண்டியன் கதண்டு கோடுகளை நேற்று தீ வைத்து அளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி