வாகனங்களின் கட்சி கொடிகள் அகற்றம்

74பார்த்தது
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வியர் கு சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் புறவழிச் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கட்சி கொடிகளுடன் வந்த கார்களை நிறுத்தி கொடிகளை அகற்றினர். மேலும் வாகனங்களில் மொத்தமாக பரிசு பொருட்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் ஏதேனும் உள்ளதா என தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி