டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

59பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 98 சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்த இதுவரை வழங்கவில்லை.

இதனிடைய மயிலாடுதுறை நகர பூங்காவில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் இதில் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி