சீர்காழி போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு

2601பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அடுத்த இடமணல் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரும்பு புகை வெளியேறி சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். சீர்காழி போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரித்தனர். இதனால் போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி