நூல் வெளியிட்ட திருவாவடுதுறை ஆதீனம்

70பார்த்தது
நூல் வெளியிட்ட திருவாவடுதுறை ஆதீனம்
திருக்கைலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிடும் உருண்டை பெருவேந்தனார் என்று அழைக்கப்படும் உறையூர் பெரியசாமி பிள்ளை ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் மீது பாடிய அருளிய "நமச்சிவாய மூர்த்தி நான்மணிமாலை" என்னும் நூல் ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமாள் ஆனித் திருமஞ்சன அபிஷேக திருநாளான நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி