சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

68பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் என்று விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனித நீர் ஊற்றி 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசித்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி