திருமணம் என்ற பெயரில் ஏமாந்த ஆண்கள்

1067பார்த்தது
திருமணம் என்ற பெயரில் ஏமாந்த ஆண்கள்
திருப்பூரை சேர்ந்த சத்யா (30) 50க்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார். திருமணம் முடிந்த உடன் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் இவரின் வழக்கம். 30 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்த ஆண்களை குறிவைப்பதுதான் சத்யாவின் வழக்கம். திருமணம் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எந்த விவரத்தையும் திரட்டாமல் பல ஆண்கள் சத்யாவை திருமணம் செய்துகொண்டது சற்று வியப்பாகவே உள்ளது.

தொடர்புடைய செய்தி