குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா!

53பார்த்தது
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிப் பெருந்திருவிழா!
தூத்துக்குடி: ஏரல் அருகே உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா, கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம் வெளியூா்களில் இருந்து வந்த பக்தா்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தா்கள் மரத்தால் செய்யப்பட்ட கை, கால்களை நோ்ச்சையாக செலுத்தினர். இரவு கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல், நள்ளிரவு ஒரு மணிக்கு நாராயணன் - பாமா ருக்மணியுடன் திருவீதியுலா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி