சமூக சேவகர்கள் ஒருங்கிணைப்பு விழா, ஏராளமானோர் பங்கேற்பு

75பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் மக்கள் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக சேவகர்கள் ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. இதில் ஓசூர் மக்கள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஏராளமான கலந்து கொண்டு ஓசூர் நகரில் வளர்ச்சிகள் குறித்து விவாதித்தனர்.

தொடர்புடைய செய்தி