ஓசூரில் பயணிகள் நிழல் கூடம் திறப்பு விழா.

79பார்த்தது
ஓசூரில் பயணிகள் நிழல் கூடம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முனீஸ்வரன் நகர் பகுதியில் மாணவ, மாணவிகள் பஸ்சுக்காக வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து 22-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் ஒசூர் சிப்காட் அரிமா சங்கம் சார்பில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய நிழற்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நிழற்கூடத்தை திறந்து வைத்தார். பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி