ஓசூர் ஆசிரியரிடம்ரூ. 6. 30 லட்சம் மோசடி.

68பார்த்தது
ஓசூர் ஆசிரியரிடம்ரூ. 6. 30 லட்சம் மோசடி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (32) இவருக்கு செல் போனில் தொடர்பு நபர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலம் என்று பேசியுள்ளார் அதை நம்பிய சபரிநாதன் சிறிது சிறிதாக மொத்தம் ரூ. 6. 30. 276 அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியவாறு எந்த வித லாபமும் கிடைக்கவில்லை. மேலும், அந்த செல்போன் நம்பரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. தான் ஏமாந்ததை உணர்ந்த சபரிநாதன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் கொடுத்ர் அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி