ரோகித்துக்கு அடுத்த இடத்தில் கோலி! தோனிக்கு இடமில்லை

81பார்த்தது
ரோகித்துக்கு அடுத்த இடத்தில் கோலி! தோனிக்கு இடமில்லை
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 சிக்சர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது இந்த மைல்கல்லை எட்டினார். இப்பட்டியலில் மும்பை வீரர் ரோகித் சர்மா 275 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்கிறார். இந்திய அணி என இல்லாமல் ஒட்டு மொத்த வீரர்களை எடுத்துக் கொண்டால் அதிரடி மன்னன் கிறிஸ் கெயல் (357 சிக்சர்கள்) முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி