சிறையில் இருந்து கெஜ்ரிவாலின் கடிதம் (வீடியோ)

80பார்த்தது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு, அவரின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் சனிக்கிழமை முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். முதல்வரின் கடிதத்தை காணொளி மூலமாக சுனிதா கெஜ்ரிவால் வாசித்தார். 'இந்தக் கைது ஆச்சரியம் அல்ல. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நான் விரைவில் வெளியே வருவேன். டெல்லியில் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி