பைக் காணவில்லை, விவசாயி காவல் நிலையத்தில் புகார்

65பார்த்தது
பைக் காணவில்லை, விவசாயி காவல் நிலையத்தில் புகார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் சத்தியமூர்த்தி (52). இவர் கடம்பர் கோவில் பின்புறம் தனக்கு சொந்தமான ஸ்ப்ளெண்டர் பைக்கை நிறுத்தி விட்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளார். பிறகு வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த பைக் காணவில்லை. இதுகுறித்து சத்தியமூர்த்தி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி