குமரியில் தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்

4223பார்த்தது
குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட வலியஏலா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து இன்று (19.04.2024)கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 80 வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறுகின்றனர். இம்மக்கள் தொடர்ந்து, வாக்களிக்க செல்லாமல் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி