வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி ஆட்சியர் ஆய்வு.

75பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1698 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பி. என். ஸ்ரீதர் இ. ஆ. பநேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் 198 வாக்குச்சாவடிகள் பதற்றமான என தெரிவித்துள்ள அவர் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி