நாகர்கோவில்: இளைஞர்களுக்கு தர்ம அடி!

3278பார்த்தது
நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு திருச்செந்தூருக்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்களிடம், குடிபோதையில் இருந்த 2 பேர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 2 பேரையும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பயணிகள் என அனைவரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்து பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி