முன்விரோதம் காரணமாக தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.

68பார்த்தது
முன்விரோதம் காரணமாக தாய், மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.
ஆரல்வாய்மொழி சி. எஸ். ஐ. கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய தம்பி அன்பு என்ற அன்பழகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏசுதாசனுக்கும் இடையே விரோதத்தில் சில ஏற்பட்ட விரோதத்தில் சில மாதத்திற்கு முன்பு ஏசுதாசன் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏசுதாசன் மகன் சுதனுக்கும், தங்கராஜூக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தங்கராஜ் மனைவி அனுஷியா (வயது 31) மற்றும் அவரது மகள் சகாயஜெனி ஆகியோர் இருந்தனர். அப்போது வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த சுதன், ரோஸ்லீ, திரேசா, ஆஷா ஆகியோர் தாய் மற்றும் மகளை தாக்கியுள்ள னர். இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து அனுஷியா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுதன், ரோஸ்லி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி