சமையல் செய்த போது தீ விபத்து சிகிச்சை பலனின்றி பெண் இறப்பு

53பார்த்தது
சமையல் செய்த போது தீ விபத்து சிகிச்சை பலனின்றி பெண் இறப்பு
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருத்திகா 27, கடந்த 9ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது அடுப்பில் மண்ணெய் ஊற்றி எரிய வைத்தார். அப்பொழுது எதிர்பார்த்த விதமாக புடைவையில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்தவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி