விஷ சாராயம் உயிரிழந்த எண்ணிக்கை 49 ஆக உயர்வு

57பார்த்தது
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்வு.

நாகப்பிள்ளை, ராஜா, பாலு, சோலைமுத்து உள்ளிட்ட மேலும் 7 பேர் உயிரிழப்பு. கள்ளக்குறிச்சி- 27 பேரும், சேலம் - 15 பேரும், விழுப்புரம் - 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் - 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழப்பு. மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷச் சாராயம் - பலி எண்ணிக்கை 49ஆக உயர்வு

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி