தண்ணீர் செல்லும் பைப்-ல் சிக்கி சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

59பார்த்தது
தண்ணீர் செல்லும் பைப்-ல் சிக்கி சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!
கரூர் மாவட்டம் சின்ன களத்துப்பட்டியில் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்ச அமைக்கப்பட்டிருந்த தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் தர்ஷித் (3), நீர் வெளியேறும் குழாயில் சிக்கி உயிரிழந்துள்ளார். நண்பனோடு விளையாடிக்கொண்டிருந்தபோது தொட்டியில் விழுந்ததும் சிறுவன் மகிழன் அருகிலிருந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு கொண்டிருந்ததால், சிறுவன் பைப் உள்ளே இழுத்துசெல்லப்பட்டுள்ளான். 6 இடங்களில் பள்ளம் தோண்டி தேடியதில் சிறுவன் தர்ஷித் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி