கால்நடை வளர்க்க இவ்வளவு மானியமா? அரசின் அசத்தல் திட்டம்

79பார்த்தது
கால்நடை வளர்க்க இவ்வளவு மானியமா? அரசின் அசத்தல் திட்டம்
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மானியத் திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் முனைவோரை உருவாக்க கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக கோழி, ஆடு, பன்றி, தீவனப்பயிர் வளர்க்க 50% மானியம் அல்லது ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். தனிநபர், சுயஉதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம். 

கூடுதல் விபரம் & ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://nlm.udyamimitra.in/

தொடர்புடைய செய்தி