பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம்

554பார்த்தது
பொய் செய்தி பரப்புவதில் இந்தியா முதலிடம்
இன்றைய டிஜிட்டல் கால கட்டத்தில் போலி செய்திகள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை என நம்புவதால் பொய் பரப்புவோர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் தவறான தகவல்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் தவறான தகவல்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக அச்சுறுத்தலாக இருக்கும் என்று உலகப் பொருளாதார மன்றம் அதன் வருடாந்திர 'உலகளாவிய அபாயங்கள் அறிக்கையில்' தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி