சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

78பார்த்தது
சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னையில் கடும் வெயில் பதிவாகும் நிலையில் காலை 11 முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளியே வர வேண்டாம் என சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் குடிநீர் அதிகமாக குடிக்க வேண்டும் எனவும், வெயில் அதிகமாக இருப்பதால் மது அருந்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் பாதிப்பில் இருந்து தப்பிக்க பழங்களை அதிகமாக உண்ண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி