’வாலி’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு

58பார்த்தது
’வாலி’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித்குமார், சிம்ரன் நடிப்பில் உருவான ‘வாலி’ திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மூவரின் திரையுலக வாழ்க்கையிலும் மைல்கல் திரைப்படமாக வாலி அமைந்தது. இதையடுத்து சிம்ரனின் எக்ஸ் தள பதிவில், “வாலி திரைப்படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்புக்கு கடன்பட்டுள்ளேன். கல்ட் கிளாசிக் படமான அதில் ஒரு பகுதியாக இருப்பதற்கு மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். அஜித் ரசிகர்கள் #25YearsForVaalee டேக்கை டிரண்ட் செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி