மனைவி தினமும் குடிப்பதாக கணவன் புகார்

79பார்த்தது
மனைவி தினமும் குடிப்பதாக கணவன் புகார்
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள காவல் நிலையில், தனது மனைவி தினமும் குடிப்பதாகவும், தன்னையும் குடிக்க சொல்லி நிர்பந்திப்பதாகவும், கணவனின் நீண்ட ஆயுளுக்காக மனைவி விரதம் இருக்கும் கர்வா சாத் பண்டிகை தினத்தில் நபர் ஒருவர் புகாரளித்துள்ளார். அவருக்கு மது வாங்கி கொடுப்பது தனக்கு கட்டுபடி ஆகவில்லை என கூறியுள்ளார். பதிலுக்கு மனைவி, தன் கணவர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். இருவருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி