2 ரயில்கள் எப்படி மோதிக் கொண்டது? பதைபதைக்கும் வீடியோ

85பார்த்தது
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் வரை உயிரிழந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்திற்கு காரணம் மனித தவறு தான் என ரயில்வே துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். சிக்னலை மதிக்காமல் சரக்கு ரயில் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால், விரைவு ரயில் மீது மோதியுள்ளது. இதனிடையில் சரக்கு ரயில் பயணிகள் ரயில் மீது எப்படி மோதியிருக்கும் என்பதை விளக்கும் கிராபிக்ஸ் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி