8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வீட்டு உரிமையாளர்

73பார்த்தது
8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வீட்டு உரிமையாளர்
பெங்களூரு புறநகர் பகுதியில் வீட்டின் உரிமையாளரால் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டார். மதநாயக்கனஹள்ளி காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் உரிமையாளரை போலீசார் இன்று(ஏப்.30) கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்ற போது, ​​சிறுமி தனியாக இருந்த வேளையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி நெலமங்களா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி