கனமழை - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

50பார்த்தது
கனமழை - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் வட்டங்களின் அனைத்துப் பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 1) மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி