தென்கெரியா பெண்ணிற்கு தொல்லை: போலீஸ் அதிரடி

84பார்த்தது
தென்கெரியா பெண்ணிற்கு தொல்லை: போலீஸ் அதிரடி
மகராஷ்டிரா மாநிலம் புனேவில் தென் கொரிய பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வைரலானதை அடுத்து, குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் கர்நாடக மாநிலம் பிதார் பகுதியைச் சேர்ந்த பரத் நகாலே என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், தென் கொரிய பயணி கெல்லி, புனேவில் உள்ள உள்ளூர் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு நபர்கள் கெல்லியிடம் முரட்டுதனமாக நடந்து கொண்டதுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி