கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை

52பார்த்தது
கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை
ராஜஸ்தானில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து போலீசார் கூறுகையில் “பாதிக்கப்பட்ட பெண் மார்ச் 25ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் தீவிர விசாரணைக்கு பின்னர் மூன்று பேரை கைது செய்தோம். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட அந்த பெண் தற்போது உயிரை மாய்த்துக் கொண்டார்” என்றனர். இதனிடையில் போலீசார் விசாரணையில் திருப்தியில்லை என கூறி பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி