மோடிக்காக விரலை வெட்டிக்கொண்ட நபர்

84பார்த்தது
மோடிக்காக விரலை வெட்டிக்கொண்ட நபர்
நரேந்திர மோடியை மீ மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்று ஒரு நபர் தனது இடது விரலை துண்டித்து வேண்டுதல் மேற்கொண்டுள்ளார். உத்தர கன்னட மாவட்டம் கார்வார் சோனார்வாடாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண் வர்ணேகர் என்ற நபர் தனது விரலை வெட்டி காளி தேவிக்கு காணிக்கையாக செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அருண் தனது விரலை அறுத்துக் கொண்டு, சுவரில் ரத்தத்தில், 'மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்' என எழுதி உள்ளார். இவர் மோடிக்கு கோவில் கட்டி பூஜை செய்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி