குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

54பார்த்தது
குவைத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி விரிவாக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும், இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதை விரைவுபடுத்தவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் குவைத் செல்லவுள்ளனர். இறந்த இந்திய குடிமக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி