மீண்டும் அருணாச்சலப்பிரதேச முதல்வராகும் பெமா காண்டு

82பார்த்தது
மீண்டும் அருணாச்சலப்பிரதேச முதல்வராகும் பெமா காண்டு
தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சலப்பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பொறுப்பேற்கிறார். அவர் மாநில பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று (ஜுன் 13) கந்து மாநாட்டு மண்டபத்தில் முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார். இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி