இனி தமிழகம் முழுவதும் ‘போலீஸ் அக்கா’ திட்டம்

80பார்த்தது
இனி தமிழகம் முழுவதும் ‘போலீஸ் அக்கா’ திட்டம்
கோவை மாநகர காவல் துறையில் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படும் ‘போலீஸ் அக்கா’ திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதனை மாநிலம் முழுவதும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ‘போலீஸ் அக்கா’ திட்டத்துக்கு கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், பலரும் தைரியமாக புகார்களை தெரிவிக்கின்றனர்.வீடுகளிலும், ஆசிரியர்களிடமும் கூட சொல்ல முடியாத பிரச்சினைகளை மாணவிகள் அக்காவாக நினைத்து தங்களிடம் சொல்வதாக பெண் போலீஸ் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி