மாணவியின் வீட்டுக்கு இலவச மின்சாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

77பார்த்தது
மாணவியின் வீட்டுக்கு இலவச மின்சாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ்
மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து திருவாரூர் மாவட்ட அளவில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 2-ஆம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி துர்காதேவி வீட்டிற்கு 5 நாட்களுக்குள்ளாகவே இலவச மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நேற்று, துர்கா தேவியின் வீட்டுக்கு மின்சாரம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி