மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, அண்ணன்

81பார்த்தது
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, அண்ணன்
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த சந்திரன் (53), ஜெயஸ்ரீ (35) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டார். சந்திரனுக்கு பரமேஸ்வரன் (24) என்ற மகனும், ஜெயஸ்ரீக்கு 15 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இந்நிலையில் தந்தை மற்றும் அண்ணன் ஆகிய இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. விசாரணையில் இது உண்மை என தெரிந்ததும் சந்திரன், பரமேஸ்வரன், உடந்தையாக இருந்த தாய் ஜெயஸ்ரீ ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி